முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை : மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வழங்கினார்





10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.




தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்சஃஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசுத் தொகையும், அதே போன்று அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.


 அதன்படி 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் திருமதி. சுந்தரி மகன் சுப்பிரமணி, திரு. எபனேசர் மகன் டேவிஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் மகள் நிதிஷா, தலைமைக் காவர்கள் திரு. மாதவன் மகள் நந்திகா தேவி, திரு. சுப்பிரமணியன் மகள் தன்யா ஸ்ரீ, திரு. சிவசங்கரன் மகள் சுஷ்மிதா,   திரு. மார்த்தாண்டபூபதி மகன் மான்சிங், திருமதி. சுசிலா மகன் ஆஷிஷ் செல்வராஜ், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள் திரு. மாரியப்பன் மகள் தர்ஷினி, இளநிலை உதவியாளர் திரு. ராஜசேகர் மகள் ஸ்வேதா, 


12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. அருண்;ராஜ் மகள் ஜெயஸ்ரீ, திரு. ஆண்டனி அருள்ராஜ் மகன் ஆண்டனி ரீபேன்ஸி, தலைமைக் காவர்கள் திரு. குருமூர்த்தி மகள் ஆர்த்தி, திருமதி. இசக்கியம்மாள் மகள் ஹேமலதா, திருமதி. கலைச் செல்வி மகள் கிருத்திகா சக்தி பிரியா, திரு. முத்துகிருஷ்ணன் மகள் ஜெகஜோதி,  காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் மகள்  தர்னிகா மேக்டலின், இளநிலை உதவியாளர் திரு. சங்கரலிங்கம் மகன் செல்வப்பிரியா,


 பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தலைமைக் காவலர் திரு. கண்ணன் மகள் சிதம்பர செல்வி ஆகியோருக்கு சிறப்பு கல்வி ஊக்கத் தொகையை இன்று (09.06.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் திரு. கணேச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...