தூத்துக்குடியில் மாவட்ட கராத்தே போட்டி

   


 தூத்துக்குடியில் மாவட்ட கராத்தே போட்டி

  23-07--2021  வெள்ளி கிழமை  அன்று தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து   தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தீ அணைப்பு ஆய்வாளர் n ஐயசங்கர் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்;. தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போட்ஸ் கராத்தே சங்க பொருளாளர் முத்துகுமார் சங்கர் வரவேற்றார்.

தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் பா~h முன்னிலை வகித்தார்.

;இதில் மாவட்டத்தில் உள்ள 100 கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில கராத்தே

போட்டியில் கலந்து கொள்வர்.

தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க செயலாளர் கராத்தே; டென்னிசன், மற்றும் சங்க பொருளாளர் சுரே~; நன்றியுரை கூறினார

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்