முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம்






சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம் தேசியநலவாழ்வுகுழுமத்தின் மூலமாகமாநிலஅளவில் துணைசுகாதாரநிலையநலவாழ்வுமையங்களில் 4848 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடங்களும், 2448 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்) நிலை-ஐஐபணியிடங்களும் நிரப்பப்படஉள்ளன


. தூத்துக்குடிமாவட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 180 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடம் ரூ.14,000 ஒப்பந்தஊதியத்திலும் 90 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்)ஃசுகாதாரஆய்வாளர் நிலை-ஐஐபணியிடம் ரூ.11,000 ஒப்பந்தஊதியத்திலும் நிரப்பப்படஉள்ளன. 


இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடத்திற்குசெவிலியர் பட்டப்படிப்புஅல்லது இளங்கலைசெவிலியர் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்லாம். பல்நோக்குசுகாதாரபணியாளர் பணியிடத்திற்கு இரண்டுவருடபல்நோக்குசுகாதாரப் பணியாளர் சுகாதார ஆய்வாளர்,துப்புரவுஆய்வாளர் கல்வி தகுதியினைஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துத்துறையால் வழங்கப்பட்டசான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
இருபணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பு 50 ஆகும். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது. 


http://nhm.tn.gov.inஎன்றதேசியநலவாழ்வுகுழுமவலைதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தூத்துக்குடிதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.



 மேலும் தூத்துக்குடிதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்களைதகுந்தஆவணநகல்களுடன் தூத்துக்குடிமாவட்டசெயலாளர்,மாவட்ட நலவாழ்வுசங்கம்,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் தூத்துக்குடிஅலுவலகத்தில் 15.12.2021-க்குள் அளிக்கலாம். எனவே பல்நோக்கு சுகாதாரபணியாளர் (ஆண்) /சுகாதாரஆய்வாளர் நிலை–ஐஐ மற்றும்இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடம் நிரப்பவிளம்பரபடுத்துவதற்கு அனுமதிவேண்டி மாவட்ட சுகாதாரசங்கத்தின் தலைவர் என்ற முறையில் தங்களின் ஒப்புதல் வேண்டி சமர்ப்பிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...