தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி



20-1-2021 திங்கள்கிழமை  ஆருத்ரா தரிசன நன்னாளில் திருமந்திரநகர். தூத்துக்குடி அருள் மிகு கைவல்ய மடலாயம் நடராசப்பெருமான் ஆலயத்தில் ...தூத்துக்குடி     SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி  நடைபெற்றது. 



இந்த ஆலயத்திற்கு.  வந்த பக்தர்கள் அனைவரும் SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளி மாணவிகளின்  நாட்டியாஞ்சலியை  பக்தி பரவத்தோடு ரசித்தார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்