மக்கள் பணிகள் சிறக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக. அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கு வாழ்த்து.

 


கடந்த 14-5-2021 வெள்ளி அன்று  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக.  மாவட்ட தலைவர்P.மீராசா ஹாஜியார் தலைமையில்   மாண்பு மிகு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப் பெற்றுள்ள  N.கீதா ஜீவன் அவர்களை சந்தித்து  மலர்கொத்து வழங்கி   பொன்னாடை போர்த்தி மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்  . இதில் மாவட்ட தலைவர் P.மீராசா ஹாஜியார் அவர்களும், மாவட்ட பொருளாளர் -  திரேஸ்புரம் மீராசா அவர்களும், மாவட்ட துணை செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்களும்  கலந்து கொண்டு   வாழ்த்துக்களை தெரிவித்தனர்.                      

 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்  கீதாஜீவன் அவர்கள் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்