தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாம்

 


25-05-2021 இன்று  தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* * நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாமில்  45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  தடுப்பூசி  போட்டுக் கொண்டுள்னர் ,                                                                                                                      

பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க  செயலாளர்  *சுகன்யாS.செந்தில்குமார்*     அப்பகுதியில்   உள்ள மக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்    வகையில்    தானும்     தடுப்பூசி போட்டுக் கொண்டார்                                                                                                                                                                   மேலும்  காமராஜர் மஹாலில்*   மற்றொரு குறிப்பிட்ட    நாளில்  நடைபெறும் தடுபபூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள  தன்னை செல்  போனில்   அனுகி பதிவு செய்து கொள்ளுமாறு    கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட, தக்கது                                                                                                                                                   

கருத்துகள்