25-05-2021 இன்று தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* * நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாமில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்னர் ,
பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க செயலாளர் *சுகன்யாS.செந்தில்குமார்* அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானும் தடுப்பூசி போட்டுக் கொண்டார் மேலும் காமராஜர் மஹாலில்* மற்றொரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் தடுபபூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள தன்னை செல் போனில் அனுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட, தக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக