மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இரா. ஆவுடையப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பாளை தெற்கு ஒன்றியம் செயலாளர் K.S.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் பாளை மத்திய ஒன்றியம் தி.மு.க செயலாளர் போர்வெல் S கணேசன் அவர்களின் மாபெரும் ஒத்துழைப்போடு கொரோனா காலங்களில் நம்மை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், சுகாதார மேம்பாடு மேற்கொள்ளவும் - நமது ஆரோக்கியத்திலும் சமுதாய ஆரோக்கியத்திலும் பொருப்புள்ளவர்களாய் தளபதி அவர்களின் ஆணையின் படி கேடிசி நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து . தெற்கு கிளை திமுக செயலாளர் எஸ்.முகமது இலியாஸ் அவர்களும் இணைந்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இரா. ஆவுடையப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பாளை தெற்கு ஒன்றியம் செயலாளர் K.S.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் பாளை மத்திய ஒன்றியம் தி.மு.க செயலாளர் போர்வெல் S கணேசன் அவர்களின் மாபெரும் ஒத்துழைப்போடு கொரோனா காலங்களில் நம்மை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், சுகாதார மேம்பாடு மேற்கொள்ளவும் - நமது ஆரோக்கியத்திலும் சமுதாய ஆரோக்கியத்திலும் பொருப்புள்ளவர்களாய் தளபதி அவர்களின் ஆணையின் படி கேடிசி நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து . தெற்கு கிளை திமுக செயலாளர் எஸ்.முகமது இலியாஸ் அவர்களும் இணைந்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக