" கொரானா தடு ப்பூசி முகாம்" 03-08-2021 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*.
தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* *03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை *12-00* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணில் *9443132119* தங்களுடைய பெயர் செல் நம்பருடன் பதிவு செய்து கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறார்
நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்
*சுகன்யாS.செந்தில்குமார்** செயலாளர் பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் தூத்துக்குடி.
கருத்துகள்
கருத்துரையிடுக