முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவிலான வூசு போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி


மாநில அளவிலான வூசு  போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  மாநில அளவிலான வூசு போட்டி     2022:  கடந்த ஜனவரி  மாதம்  - 27, 28 தேதியில்  நடைபெற்றது

 இந்த போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்


கலந்து கொண்டவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த S அருண் குமார் - 45 கிலோ உடல் எடை பிரிவிலும் . M. முத்துவேல் - 52கிலோ எடை பிரிவிலும் -  தங்கப்பதக்கத்தையும் - S.அசோக்குமார்  -28 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும்._ தினேஷ் பாலா  -  முத்துசூரிய ராகுல்   ஆகியோர்   39 கிலோ   எடை பிரிவில் வெங்கல பதக்கமும்    பெற்றனர்


மாநில அளவிலான வூசு போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான வூசு போட்டிக்கு தகுதி பெற்றனர்

இந்த மாநில போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.TV பேட்ரிக்ஸ் அவர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து கௌரவ படுத்தினார்

  மேலும் இந்த மாணவர்களை. தூத்துக்குடி மாவட்ட  வூசு கழக செயலாளர்  திரு. ஞானதுரை - சாய் இண்டர்நேஷனல்  அகடாமி  சார்பில் அதன் இயக்குனர் முத்து சங்கர் குமார், மற்றும் வூசு கழக நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினார்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...