"தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம்* நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிறைய கலியாவூர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் வரக்கூடிய பாதையான  கொம்புகாரநத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 15 .3 .2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்