முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தில் FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி





FISH  NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான  வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி

FISH NOVA  2023 , மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியானது 6 -12 -2023 அன்று தூத்துக்குடி மீனவ மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் 2023-  24 அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்டது,  இதில் ஏறத்தாழ 85 மாணவர்கள் 8  பள்ளிகளின் சார்பில் பங்கேற்றனர்


 

காலை 8:30 மணி அளவில் பள்ளி மற்றும் போட்டிக்கான பதிவேற்றும் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து முனைவர் B. அஹிலன் FC &RI  தூத்துக்குடி அவர்களால் இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது

காலை வினாடி வினா போட்டிக்கான ஆரம்பச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர் அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்   அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர் 

 


நிறைவு விழாவானது மாலை 5 மணி அளவில் டாக்டர் B.அகிலன் முனைவர் முதல்வர் FC&RI  அவர்களால் தொடங்கப்பட்டது .  திருமதி L. ரெஜினி - தலைமை கல்வி அலுவலர் தூத்துக்குடி அவர்கள் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். 

    மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர்  டாக்டர் P.பத்மாவதி முனைவர்  வரவேற்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து டாக்டர் B. அகிலன் முனைவர் முதல்வர் FC & RI அவர்கள் தலைமையுர ஆற்றினார்கள் பொதுச் செயலாளர் திரு ஆ செ. கோகுலகிருஷ்ணன் தலைமை விருந்தினரை பற்றி அறிமுகவுரையாற்றினார் .

 




அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திருமதி NUரஜினி CEO தூத்துக்குடி அவர்கள் ஞானத்தை கூட்டத்தினரிடம் பகிர்ந்து கொண்டார்  

வினாடி வினா போட்டியில்பரிசு பெற்றவர்கள்  விபரம் அறிவிக்கப்பட்டது இதில் முதல் பரிசு  சக்தி விநாயகர் இந்து வித்யாலய மாணவர்கள் கந்தவேல் முருகன் - மரிய யாழினி ,  -  இரண்டாம் பரிசு தூத்துக்குடி  ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி , டே எல்ஃபா கிருஸ்டி,  ஜோ ஷெரின் ஜோனா,மூன்றாம் பரிசு தஸ்வந்த், சஞ்சய் தங்கசாமி,


 

அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்றவர்கள் 

தலைப்பு 1 டி எட்வின் சி ஆதி முத்துப்பாண்டியன் - புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு : 2 பிரானவ் நவ் கிரேஸ்- ஆகாஷ் விசாகவேல்  கமாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 3. பிரான்சிஸ் கிரேஸ்   - M.ஹர்ஷினி   சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 4 தியோட்டமா,  -தனுஸ்ரீ சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைப்பு 5   B.S ஜெனனி-  B.சிவசங்கரி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அவர்களால் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது  நிறைவாக  அறிவியல் கழக செயலாளர் செல்வி ஹரிதா கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா நிறைவு பெற்றது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...