முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெல்லை KT.C நகர். பகுதியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாள் விழா

 


  முத்தமிழ்   முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாளை முன்னிட்டு  கீழநத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ,திருநெல்வேலி கேடிசி நகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது                                                                                                            

                         

இந்த நிகழ்ச்சியில் பாளை தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர்  கே.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டஉதவிகளை  வழங்கினார்                                              


பாளை மத்திய ஒன்றிய திமுக  செயலாளர்  போர்வெல் எஸ். கணேசன் அவர்கள் முன்னாள் பாளை ஒன்றிய சேர்மன் எம். ஏ.கனகராஜ் அவர்கள்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணன் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு  விழாவினைசிறப்பித்தார்கள்.                                                                                                    

                                                                                    மேலும்மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் , ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள் , கிளை கழக செயலாளர்கள் , கிளை கழக நிர்வாகிகள் ,கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவருக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு  பெரிதும் ஒத்துழைப்பும் -  நலத்திட்ட பொருள்கள் வழங்கி உதவிய  அனைத்து கேடிசி நகர் நிர்வாகிகளுக்கும் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளை ஒன்றியம் கீழ நத்தம் ஊராட்சி திமுக கிளை கழகங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவிக்கப்பட்டது                                                                                                                

                                                                                                                                           

 

    மேலும்இந்த   நிகழ்ச்சியை மிக சிறப்பாக  ஏற்பாடு செய்த  கேடிசி நகர் வடக்கு பகுதி கிளைச் செயலாளர் மாரிசாமி அவர்களுக்கும், கேடிசி நகர் தெற்கு பகுதி கிளை செயலாளர் எஸ். முகமது இலியாஸ் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்