தூத்துக்குடியில் ... கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் கண மழை பெய்து வருகிறது  இதன் காரணமாக  பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்: 25) விடுமுறை என அறிவித்து -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.