இடுகைகள்

பிப்ரவரி 17, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

500 பயனாளிகளுக்கு இலவச பட்டா: சட்டமன்ற உறுப்பினர் -.சண்முகையா வழங்கினார்.

படம்
 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஒன்றியத்தின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ்  இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளிமில்.நடை பெற்றது இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  , MGR நகர் - டேவிஸ்புரம் மருத்துவர் நகர்-S.காமராஜர்புரம் - சுடலையாபுரம் போன்ற பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு இலவச  பட்டாக்களை வழங்கினார்  இந்த நிகழ்ச்சியில் வட்டாச்சியர் திரு.திருமணி ஸ்டாலின்- ஒன்றிய செயலாளர் திரு. சரவணக்குமார்- மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. TTC.ராஜேந்திரன்-மாவட்ட சுற்று புறசூழல் அணி அமைப்பாளர். திரு.பொன்பாண்டி- ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் - மாவட்ட தொழிலாளர் அணி திரு.அந்தோணி தனுஷ் பாலன் - மாவட்ட வர்த்தக அணி பிளேமின்ராஜ் - ஒன்றிய சுற்று புறசூழல் அணி ராஜேந்திரன்-மகளிர் அணி திருமதி. ஆரோக்கியமேரி- மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

படம்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...