தானங்களில் பல வகை உண்டு . அவற்றில் ஒன்றுதான் இரத்த தானம் இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புதான்..."மனிதன்" சிரிப்பினாலும்-சிந்தனையினாலும்....பிற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன் மனிதன் புதிய சிந்தனை.... புதிய செயல் .. புதிய முயற்ச்சி இவைகளின் மூலம் .... விஞ்ஞானம் - மருத்துவம் போன்றவற்றில் சாதித்து முன்னேறியவன் மனிதன் மனித உடல் அவையங்களை ஆராய்ந்து....உடலின் குருதியின் செயல்பாடுகளை அறிந்து... குருதியின் முக்கியவத்தையும், அவசியத்தையும்... மகத்துவத்தையும் உணர்ந்ததின் ... வெளிப்பாடுதான் குருதிதானம் (அல்லது) இரத்ததானம். ஒரு மனிதின் உடலில் - அளவு இரத்தம் இருக்க வேண்டும்... இதில் அளவு கூடுதல், குறைவு ஏற்பட்டால் அதற்கேற்ப நோயின் தன்மைகள், அதற்கான அறிகுறிகள் தோன்றும். அதன்பிறகு மருத்துவரை அனுகி .அவர் தரும் ஆலோசனை பின்படி சிகிச்சை பெறுவது அவசியம் அவர கால அறுவை சிகிச்சை (மற்றும்) விபத்து ஏற்படும் காலத்தில் இரத்தபோக்கினால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க, சிகிச்சை பெறும் நோயாளியின் குருதியின் பிரிவு வகை அறிந்து அதே வகை குருதியை குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று நோயாளிகளை காப்பாற...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !