முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ரோச் பார்க் முன்பு மகளீர் தின கொண்டாட்ட ம்

 


உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று   சமூக நல துறை . மற்றும்  பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும்     தூத்துக்குடி    மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும்    மகளிர் தினத்தை  தூத்துக்குடி ரோச் பார்க்  முன்பாக  நேற்று காலையில்  சிறப்பாக  கொண்டாடப்பட்டது            

                                                                            





 இந்த  நிகழ்ச்சியில்   திருமதி ஷெலின் S. ஜார்ஜ்     center Administrator One Stop center, Thoothukudi  அவர்களும்.      சமூக    நல ஆர்வலர்     பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி  Protectlon  officer - DSWD-    S. வீரம்மாள்  Women Welfare  Officer, MSK-DSWD - மின்னல் அம்ஜத் : தலைவர் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை  பாலியல் தொந்தரவு போன்றவற்றிலிருந்து  தன்னை காப்பாற்றி  கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், என்னென்ன வழி  முறைகள் உள்ளது என்பது பற்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் பேசினர்கள்     பின்பு நிகழ்ச்சியில்  கலந்து கொன்ட  பெண்கள் அனைவராலும்    உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது  பெண் குழந்தைகளை கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும்  கேக் பகிரப்பட்டது         ...                                                                                                                                      மேலும் ஷெலின் அவர்கள் தனது உரையின் போது , வரும் தேர்தலில் நாம் அனைவரும்  நமது ஜனநாயக கடமையான  வாக்கு பதிவு  என்பதை மறக்காமல்செய்ய வேண்டும்   என கூடியிருந்தவர்களிடம்  விழிப்புணர் எற்படுத்தும்  வகையில் பேசினார்  .                                                                                                                                                                                    இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள்  சிலம்பம் - பாக்ஸிங் - ஸ்கேட்டிங்  என வீர விளையாட்டு சாகசங்களை நிகழ்த்தினர்                                                                                          

 இந்த  மகளீர் தின நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக  இருந்து அனைத்து ஏற்பாடுகளை செய்த  கிரசன்ட் கன்சல்டன்சன் சர்வீசஸ்  மற்றும் மேன் பவர் சப்ளையர்ஸ்   அம்ஜத் அவர்களை அனைவரும் பாராட்டினர்                                                                                                                               

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்