முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக. வீரவணக்கம்

 


அனைத்திந்திய இளைஞர்   பெருமன்றம் சார்பாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி

 அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற    :4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்     ஸ்டெர்லைட்  எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில்பலியான தியாகிகளுக்கு     வீரவணக்கம் செலுத்தும்   நிகழ்ச்சி 22-5-2022 அன்றுகாலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது 

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர்  சங்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்                      SP ராமச்சந்திரன்,  தோழர்கள் பெருமாள், செண்பக.  ராஜா, ராஜாசிங், பலவேசம்,  காளீஸ்வரன், முனியசாமி, சேகர்,  தாமரைச்செல்வம்,கோபால், உட்பட    பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்









அனைத்திந்திய இளைஞர்

 பெருமன்றம் சார்பாக யாகிகளுக்கு    வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி



4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்  சார்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு 

போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம் 

லுத்தும் நிகழ்ச்சி  22- காலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட அமைப்பாளர்வழக்கறிஞர் SP ராமச்சந்திரன்தோழர்கள் பெருமாள்செண்பக ராஜாராஜாசிங்பலவேசம்காளீஸ்வரன்முனியசாமிசேகர்தாமரைச்செல்வம்,கோபால்உட்பட பலர் லந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்