அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற :4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில்பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி 22-5-2022 அன்றுகாலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் SP ராமச்சந்திரன், தோழர்கள் பெருமாள், செண்பக. ராஜா, ராஜாசிங், பலவேசம், காளீஸ்வரன், முனியசாமி, சேகர், தாமரைச்செல்வம்,கோபால், உட்பட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்
அனைத்திந்திய இளைஞர்
பெருமன்றம் சார்பாக யாகிகளுக்கு வீரவணக்கம் செலு
கருத்துகள்
கருத்துரையிடுக