ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி ... மாணவிகள் சாதனை!

25-10-2018  திருநெல்வேலி மண்டல அளவிலாத ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ... புனித  வளன் மகளீர் மேல்  நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டதில், வேம்பு தங்கப் பதக்கமும், ஸ்ணோபனா வெள்ளிப்பதக்கமும், அல்ரிகனா வெள்ளிப் பதக்கமும், பெற்றுள்ளனர், மேலும் இந்த மூன்று மாணவிகள் பதக்கங்களோடு ... மாநில அளவிலான  நடை பெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்னர்,  இவர்களை, தலைமை ஆசிரியை அருட்சகோதரி  கஸ்பார்மேரி, உடற்கல்வி ஆசிரியைகள் திருமதி  ஆன்றியா, திருமதி செலின் பயிற்றுனர் திரு.ராமன், ஆகியோர் பாராட்டினார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்