இடுகைகள்

செப்டம்பர் 8, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ. உ.சி பிறந்தநாள்

படம்
  5 9 2026   சனிக்கிழமை  அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ உ சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வ உ சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  ஏ ஐ சி சி டி யு  தேசிய செயற்குழு உறுப்பினர் திரு மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது  இதில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு எஸ் ஆர் அகமது தமிழ்நாடுஇஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு தூத்துக்குடி சம்சுதீன் மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் திரு தோழர் தாளமுத்து செல்வா மக்கள் அதிகார கழகம் தோழர் திரு தமிழ் வேந்தன் திர...