தூத்துக்குடி 9 வயது மாணவன் உலக சாதனை


  
                உலக சாதனை நிகழ்ச்சி*
தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் அவரது மகனும் தூத்துக்குடி திருவாளர் சண்முகவேல் அவர்கள் 30 கிலோ மீட்டர் சாதனை ஓட்டம் ஓடி "வோல்டு சூப்பர் டேலண்ட் ரிக்கார்டு "சாதனை பதிவு செய்யப்பட்டது                                    
   15 - 05 - 2019  வியாழன் அன்று அதிகாலை தூத்துக்குடி மில்லர்புரம் பேருந்து நிறுத்த சந்திப்பில் தனது துவங்கினார் . இந்த 30 கிலோ மீட்டர் ஒட்டத்தை இந்த சாதனைக்கு சொந்தக்காரர் . குழந்தை வயதான 9 ஆம் வயதிலே 11 மராத்தான் மற்றும் சென்ற வருடம் 28 கிலோ மீட்டர் , 2.45 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தார் என்பது குறிப்பிட தக்கது .தனது 6 வயதிலிருந்து பயிற்சி எடுத்துள்ளார். தனது   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்