கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி

 15-10-2019 தூத்துக்குடி ஆட்சியர் அலுவல கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் " நியூ விங்ஸ்" என்ற திட்டத்தின் கீழ் ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி தனலெட்சுமிக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 75,000/-க்கான  காசோலையை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் வழங்கினர். அருகில்  கூடுதல் ஆட்சியர்(வருவாய்) திரு. விஷ்னு  சந்திரன் அவர்கள் உள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்