முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மது கடைகளை நிரந்தரமாக மூட "அருட்தந்தை " கோரிக்கை

21-01-2019  நிங்கள் கிழமை்                              மது கடைகளை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மாவட்டம் காயாம் மொழி சார்ந்த அருட்தந்தை  | "ஜேம்ஸ் பீட்டர்" மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு " என்ற  வார்த்தைகளை ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும், அரசு விளம்பரபடுத்துகிறது.            கடந்த ஐந்து ஆண்டு காலததில் பூரண மது விலக்கு என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா  அம்மையார் அவர்களும் லாக்குறுதி அளித்ததின் பேரில்அதனடிப்படையில்அதிகப்படியானமதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என   ஊடகங்கள் வாயிலாக  வந்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது மது கடைகளே இல்லாத தமிழகம்  உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் அது தான். உழவர் திருநாள். குடியரதின விழா, சுதந்திர தின விழா, மே தினம், நபிகள் நாயகம் வள்ளலார் தினம்.காந்தி ஜெயந்தி,மகாவீரர்    தினம், ஆகிய தினங்களில் மதுக்கடைகளை, மூடுமாறு அரசு சட்டம்  இயற்றியுள்ளது  அது போல் ... உலகிற்கு ஒளியாக இயேசுவின் பிறந்த  தினமான கிருஸ்மஸ் விழாவை முன்னிட்டு டிசம்பர் 24, 25,  ஆகிய இரு தினங்களில் மது கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்குமாறு ஏற்கனலே தமிழக அரசை  கடிதம் வாயிலாக தான்,கேட்டுக்கொன்டதனை தொடர்ந்து மீண்டும்  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு மது கடைகளை நிரந்தமாக மூட  பரிந்துரைக்க மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.அதில் மதுவினால் ... உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், குடும்பசூழல் பாதிக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு, மற்றும் குழந்தைகளில் கல்வி, எதிர்கால வாழ்க்கை  பாதிப்பதோடு, இந்த சமுதாயம் சீர்கேடு அடைந்து வருவதை தடுக்க முடியும்,  எனவே மது கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...