முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

250 பயணாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சு அமைச்சர் லழங்கிளார்

                   
 தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

                       தூத்துக்குடி புதுக்கோட்டை கால் நடை மருத்துவமனையில் ஒன்றியங்களுக்கு தலா 250 பயனாளிக்களூக்கு நாட்டு கோழி குஞ்சுகளை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இத்திட்டதின் மதிப்பிடு 1 கோடியே 50 லட்சம் ஆகும். 2011 to 2014ம்ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருமை கோட்டு கீழ் உள்ளவர்களுக்கு இலவச கரவை மாடுகள் வழங்கி அதன் முலம் மகளிர்கள் பால் கறந்து வருமானம் ஈட்டுவதிலும் மகளிர் களுக்கு 4வெள்ளாடுகளை வழங்கி அதனை வளர்த்து ஈனப்பெருக்கம் செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் வழியை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அவர்களுடைய வாழ்கைத் தரத்தை உயர்த்திட வழிவகை செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவி அம்மாவுடன் சேர்ந்து பணியாற்றி அம்மாவின் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அம்மாவின்சீறிய வழியில் கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் கண்டிட வறுமை கோட்டுக்கு கீழ்உள்ள மகளிர்கள் தேர்வு செய்ய பட்டு அவர்களுக்கு தலா 50 நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கி அவர்கள் அதனை வளர்த்து அவர்கள் வளர்த்து பணம் சம்பாதித்து அவர்கள் வாழ்கைத் தரத்தை உயர்திட அத்திட்டத்தினை அறிவித்து நாமக்கல், சேலம், மாவட்டம் அதற்க்குத் தப்படியாக தூத்துக்குடியில் இன்று நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டார் ஜி, மாவட்ட செயலாளர் சி.த.செல்ல பாண்டியன், நெல்லை ஆவின் சேர்மன் சின்னத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சண்முகவேல், உடபட ஏராளமான அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்