தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்-
தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை மாலை 5:30 சி;எம் மேல்நிலைப்பள்ளியில் அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க செயலாளர் சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க துணை செயலாளர் ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S.. நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின் நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை மாலை 5:30 சி;எம் மேல்நிலைப்பள்ளியில் அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க செயலாளர் சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க துணை செயலாளர் ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S.. நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின் நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக