முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு

மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்க்கு  மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு              மாநில அளவிலான  குதத்துச்சணடை போட்டி   சமீபத்தில்  2019  டிசம்பர் 6 முதல் டிசம்பர்ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல்  கல்லூரியில்  நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர்  மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர்  வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள்  பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை  வெகுவாக பாராட்டினார் 

        இந்த பாராட்டு நிகழ்வில்  மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,நடராஜன் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் திரு.செந்தில் குமார், ஆகியோர்  உடனிருந்தார்கள், குத்துச்சண்டை பயிற்சியாளர்களில் ஒருவரான திரு.ராஜலிங்கம்  மாணவ மாணவியாகளுக்கு ஊக்கப்படுத்தி வாழத்துக்களை தெரிவித்தார்
    
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்