தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊராட்சி மன்ற தலைவி நேரில் பார்வை


           


                                                                    குளத்தூர் பெரியார் நகர் காலனியில் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்இயல்பு   நிலை   பாதிக்கப்ட்டதால்    அப்பகுதி மக்கள்      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி யிடம்  தேங்கி மழை நீர்ரை அப்புறபடுத்த  கேட்டுக்கொண்டனர் i      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி    மற்றும் ஊழியர்கள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்                       

        

குளத்தூர் முத்துமாலையம்மன் கோவில் அருகில் Ecr ரோட்டில் மழையால் சாய்ந்த மரத்தை அப்புறபடுத்தியபோது



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்