ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி


நாசரேத்தில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி
நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பட்டய தேர்ச்சி போட்டி 5-11- 2020   வியாழக்கிழமை அன்று  நடைபெற்றது.                                                                                                                                                                           
கன்னியாகுமரி மாவட்ட கராத்தே தலைமை கராத்தே மாஸ்டர் பரேம்குமார் தலைமை தாங்க் மாணவர்களை தேர்ச்சி செய்தார்.மாணவர்கள் அன்டன் டெரெக், ஆல்ட்ரின் பிரின்ஸ், வசந்த் சிறப்பு தேர்ச்சி பெற்றனர். இந்த போட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாசரேத் காவல் துறை துனை ஆய்வாலர் தங்கேஸ்வரன் கராத்தே பட்டயமும் சான்றிதழு;கள் வழுங்கினார்கள்.  

 ஆலன் திலக் கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசன் பய்ற்சி அளித்தார். கராத்தே மாஸ்டர் அருண் போட்டியை எற்பாடு செய்தனர்.
Show quoted text

கருத்துகள்