கோவில்பட்டியில்  அண்மையில்  நடைபெற்ற பாரதீய பாரம்பரிய கலைகளை ஒன்றிணைக்கும் சம்ஸ்கார் பாரதி அறிமுக விழாவில் நமது SMS இசை பள்ளி    மாணவிகள் கலந்து கொண்டுபாராட்டும்சான்றிதழும்,   கேடயமும் பெற்றனா்.அனைவரையும் SMS இசைப்பள்ளியின் வாழ்த்துகளோடு இனைந்து நமது எழுத்தாணியும்  வாழ்த்துகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்