- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நாசரேத்தில் மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்பப் போட்டி நாசரேத் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை காலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கராத்தே கட்டா ,சண்டை போட்டிகள் மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு பிரிவுக்கு முதல் பரிசாக 10000 இரண்டாவது பரிசாக 7,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 5000; ரூபாவும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த முன்னாள் அமைச்சர் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி சண்முகநாதன் தலைமை ஏற்று பரிசுத் தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.ஆம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகரன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வலசை வேல்முத்து, ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆழ்வார்திருநகரி ஒன்றிய மேற்கு செயலாளர் விஜயகுமார் ஆழ்வார்திருநகரி ஒன்றிய மேற்கு செயலாளர் ராஜ் நாராயணன் ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞரணி செயலாளர்
பாலமுருகன் ஒன்றிய இளைஞர் அணி இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் தானி ஜெயக்குமார், ஒன்றியப் பாசறை துணைச் செயலாளர் ஜானகிராமன் ஆறுமுகநேரி இளைஞரணி செயலாளர் நிவாஸ் கண்ணன் தென்திருப்பதி இளைஞரணி செயலாளர் கந்தன் ஆழ்வார்திருநகரி மேற்கு அம்மா பேரவை செயலாளர் ரவீந்திரன் மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெபஸ்டின் ,நாசரேத் நகர இணைச் செயலாளர் முருகன் வார்டு செயலாளர் சரவணன் நாசரேத் அதிமுக நகர பிரமுகர்கள் பெரியதுரை, இமான் ,கண்ணன், கணேசன், நாசரேத் நகர இளைஞரணி தலைவர் கணேஷ்குமார் துணைத்தலைவர் சதீஷ் ,நாசரேத் நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் அலெக்ஸ் ,சாமுவேல் ,வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியை நாசரேத் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கராத்தே டென்னிசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
பாலமுருகன் ஒன்றிய இளைஞர் அணி இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் தானி ஜெயக்குமார், ஒன்றியப் பாசறை துணைச் செயலாளர் ஜானகிராமன் ஆறுமுகநேரி இளைஞரணி செயலாளர் நிவாஸ் கண்ணன் தென்திருப்பதி இளைஞரணி செயலாளர் கந்தன் ஆழ்வார்திருநகரி மேற்கு அம்மா பேரவை செயலாளர் ரவீந்திரன் மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெபஸ்டின் ,நாசரேத் நகர இணைச் செயலாளர் முருகன் வார்டு செயலாளர் சரவணன் நாசரேத் அதிமுக நகர பிரமுகர்கள் பெரியதுரை, இமான் ,கண்ணன், கணேசன், நாசரேத் நகர இளைஞரணி தலைவர் கணேஷ்குமார் துணைத்தலைவர் சதீஷ் ,நாசரேத் நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் அலெக்ஸ் ,சாமுவேல் ,வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியை நாசரேத் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கராத்தே டென்னிசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக