பிரையண்ட்நகர் - சிதம்பரநகர்- வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம்


தூத்துக்குடி பிரையண்ட்நகர் சிதம்பரநகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் 3-07-2026 அன்று OMM.மஹாலில் .மாநகர தலைவர் P. K. ஜெயபாலன் தலைமையில்  3 ம் மைல் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை அவர்கள் நமது சங்க சட்ட ஆலோசகர் S. கெளதம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் இன்ப சுற்றுலாவாக  குற்றாலம் மற்றும் பாலாறு செல்வதற்கு  ஒரு நபருக்கு 500 ரூபாய் என முடிவு செய்ய பட்டு  28.07.2026 செவ்வாய்கிழமை இரவு 11.00 மணிக்கு செல்லவும் , சுற்றுல்லா வருவோர்க்கு காலை ,மதியம் உணவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் எனவும்  தீர்மானம் நிறைவேற்ற பட்டு உள்ளது


       மேலும்  சங்க வளர்ச்சியை குறித்து ஆலோசனைவனைகள் நடத்கப்பட்டது சங்கத்தின் சார்பில் ... ஒரு லட்சம் ஏலச்சீட்டு இந்த மாதம் ஆரம்பிக்க பட்டு உள்ளது ...சேர விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கெள்ளப்பட்டது 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்