முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில்"உலக குருதி கொடையாளர் தினம்"
உலக குருதி கொடையாளர் தினம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக மருத்துவமனையில் 14.06.2018 அனுசரிக்கப்பட்டது இந்த குருதி கொடையாளர் தினத்தில்காலை 10மணி முதல் மாலை 4;00மணி வரை நடைபெற்ற இரத்த தான நிகழ்ச்சியில் வ.உ.சி துறைமுக துனைத்தலைவர்திருS.நடராஜன்,மற்றும் அவரது குடும்பத்தினர்,கடலோர காவல் படையின்D.I.Gதிரு.வெங்கடேஷ்,மற்றும்C.I.S.F, தீயணைப்புத்துறை, மின்சார ஊழியர்கள் அலுவலர்கள். அலுவலக உதவியாளர்கள், என மொத்தம் நூற்று பதினொறு பேர்கள்லந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி டாக்டர் சாந்தி தலைமையில்10க்கு மேற்பட்ட அரசு மருத்துவ மனை ஊழியர்கள் வ.உ.சி துறைமுக மருத்துவமனை டாக்டர்கள் இனைந்து குருதி கொடையாளர் தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தனர்.