முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

23-06-2018 சனிக்கிழமை அன்று நடைபெற்ற எழுத்தாளர் மு.செல்வத்துரையின் நூல் வெளியீட்டு விழா

                  எழுத்தாளர் திரு.மு. செல்வத்துரை அவர்களின் 'கருப்பண்ணளின் கரிசல் மண்  ஞாபகங்கள் "  என்ற நூல் கடந்த                    23.6. 2 Ol 8 சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்  தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரத்திற்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ... கரிசல் மண்ணால்   சூழப்பட்ட ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில்  பிறந்தவர்தான் இந்த நூல் ஆசிரியர் மு.செல்வத்துரை அலர்கள் தான் பிறந்து  வளர்ந்த கிராமத்தின்.. சூழலையும்    தன அனுபவங்களையும்,  கிராமங்களின் சிறப்புக்க ளையும், விவசாயத்தின் அனுபவங்களையும் இந்த நூலிலே பதிவு  செய்திருக்கிறார். இந்த நூலை வாசிக்க்கும் போது  ...  இ ந்த நூல் ஆசிரியர் தான்  பிறந்து லளர்ந்த கிராமத்திற்கும், அவர்  வளர்ந்த காலத்திற்கு நம்மை அழைத்து செல்கின்ற உணர்வையும், உள்ளத்திளே காட்சியாக  ஒடும் உயிர்த்துவம் கொண்டுள்ளதாய் இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...