முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி வேல்ஸ் வித்தியாலயா மாணவர்கள் சாதன! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் பாராட்டு!

  
05-08-2018 மதுரை திருப்பரங்குன்றம் ஒக்கலிகர் மஹாலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பெற்றது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்  சுபாஸ் சந்திரபோஸ் , கனிஷ்கா, ஆகியயோர் வெங்கல பதக்கமும் -       ஸ்ரீ வர்ஷன் வெள்ளி பதக்கமும்,  வீர அர்சுணன் - கீர்த்திக்குமார், ராகுல், ரித்திகா, அஜெய்குமார், சந்திப், விக்னேஷ் ராம், ஆகியோர் வெங்கல பதக்கமும்  பெற்றனர். வெற்றி பெற்ற  மாணவர்க ளுக்கு  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளிரம்பா அவர்கள்       பாராட்டி ஊக்கப்படுத்தி . வாழ்த்தி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழக செயலாளர்  ஞானத் துரை . பயிற்சியாளர்  ராஜலிங்கம், மாஸ்டர்  சுப்புராஜ், ரென்சி, விஜயராஜன், செண்பலிங்கம் , அஸ்வாகுங்பூ ,  அன்ட் ஆல் ஸ்போர்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் செயலாளர் மற்றும் வேல்ஸ் வித்தியாயலயா பள்ளியின் தற்காப்பு  கலை பயிற்சியாளர் R காசி மாரியப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்