கோவில்பட்டி வேல்ஸ் வித்தியாலயா மாணவர்கள் சாதன! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் பாராட்டு!

  
05-08-2018 மதுரை திருப்பரங்குன்றம் ஒக்கலிகர் மஹாலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகள் பெற்றது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்  சுபாஸ் சந்திரபோஸ் , கனிஷ்கா, ஆகியயோர் வெங்கல பதக்கமும் -       ஸ்ரீ வர்ஷன் வெள்ளி பதக்கமும்,  வீர அர்சுணன் - கீர்த்திக்குமார், ராகுல், ரித்திகா, அஜெய்குமார், சந்திப், விக்னேஷ் ராம், ஆகியோர் வெங்கல பதக்கமும்  பெற்றனர். வெற்றி பெற்ற  மாணவர்க ளுக்கு  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முரளிரம்பா அவர்கள்       பாராட்டி ஊக்கப்படுத்தி . வாழ்த்தி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழக செயலாளர்  ஞானத் துரை . பயிற்சியாளர்  ராஜலிங்கம், மாஸ்டர்  சுப்புராஜ், ரென்சி, விஜயராஜன், செண்பலிங்கம் , அஸ்வாகுங்பூ ,  அன்ட் ஆல் ஸ்போர்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் செயலாளர் மற்றும் வேல்ஸ் வித்தியாயலயா பள்ளியின் தற்காப்பு  கலை பயிற்சியாளர் R காசி மாரியப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர்