முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !


  
 25-08-2018 சனிகிழமையன்று  நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்  தூத்துக்குடிரோட்டரி கிளப்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையாளர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை   துணை கண்காளிப்யாளர்             R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான்  ஒட்டம் தொடங்கப்பட்டது.                                                தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை  அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான்  ஒட்டத்தில்  மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.                    
இந்த நிகழ்ச்சியினை  ரோட்டரி மாவட் திட்டஇயக்குனர் விநாயக G ரமேஷ்   துனண  ஆளுனர் D கண்ணன், லயன்ஸ் மண்டல தலைவர் kதிருவடி M.JF, .தலைவர் பொதிகை K. கன்ணன்,  செயலாளர் A.செந்தில் ஆறுமுகம்,திட்ட இயக்குனர், க.சங்கரசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள்  திரளாக கலந்து கொன்டனர்.இந்த  நிகழ்ச்சி நடைபெற சத்தியா ஏஜென்சி மற்றும் அலபட் முரளிதரன்,SDR சாமுவேல்ராஜ், ஜாஸ் டெகரேஷன்  போன்றோர் உறுதுணையாக இருந்தார்கள், மேலும் இந்த மராத்தான்  ஒட்டத்திர்கான பாதுகாப்பு, மற்றும் போக்கு வரத்துசீர்படுத்தி  மாநகர காவல்துறை   நிகழ்ச்சி முழுமைபெற  பெரிதும் உதவினார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்