நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !


  
 25-08-2018 சனிகிழமையன்று  நீரை சேமிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்  தூத்துக்குடிரோட்டரி கிளப்  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 இந்த மராத்தான் ஓட்ட நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையாளர்  ஆல்பி ஜான் வர்க்கீஸ் I.A.S , ரோட்டரி மாவட்ட ஆளுனர் K. ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில்... தூத்துக்குடி மாநகர காவல் துறை   துணை கண்காளிப்யாளர்             R. பிரகாஷ் முன்னிலையில், மராத்தான்  ஒட்டம் தொடங்கப்பட்டது.                                                தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரி யின் முன் காலை 6.45 தொடங்கிய ஒட்டம் தூத்துக்குடி w.G.C ரோடு வழியாக தூத்துக்குடி முத்துநகர் பீச் சை  அடைந்தது. பின்னர் ஒட்டத்தில் முன் வந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மராத்தான்  ஒட்டத்தில்  மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.                    
இந்த நிகழ்ச்சியினை  ரோட்டரி மாவட் திட்டஇயக்குனர் விநாயக G ரமேஷ்   துனண  ஆளுனர் D கண்ணன், லயன்ஸ் மண்டல தலைவர் kதிருவடி M.JF, .தலைவர் பொதிகை K. கன்ணன்,  செயலாளர் A.செந்தில் ஆறுமுகம்,திட்ட இயக்குனர், க.சங்கரசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள்  திரளாக கலந்து கொன்டனர்.இந்த  நிகழ்ச்சி நடைபெற சத்தியா ஏஜென்சி மற்றும் அலபட் முரளிதரன்,SDR சாமுவேல்ராஜ், ஜாஸ் டெகரேஷன்  போன்றோர் உறுதுணையாக இருந்தார்கள், மேலும் இந்த மராத்தான்  ஒட்டத்திர்கான பாதுகாப்பு, மற்றும் போக்கு வரத்துசீர்படுத்தி  மாநகர காவல்துறை   நிகழ்ச்சி முழுமைபெற  பெரிதும் உதவினார்கள்