நீர் சேமிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சார்பில் மராத்தான் ஒட்டம் !
இந்த நிகழ்ச்சியினை ரோட்டரி மாவட் திட்டஇயக்குனர் விநாயக G ரமேஷ் துனண ஆளுனர் D கண்ணன், லயன்ஸ் மண்டல தலைவர் kதிருவடி M.JF, .தலைவர் பொதிகை K. கன்ணன், செயலாளர் A.செந்தில் ஆறுமுகம்,திட்ட இயக்குனர், க.சங்கரசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொன்டனர்.இந்த நிகழ்ச்சி நடைபெற சத்தியா ஏஜென்சி மற்றும் அலபட் முரளிதரன்,SDR சாமுவேல்ராஜ், ஜாஸ் டெகரேஷன் போன்றோர் உறுதுணையாக இருந்தார்கள், மேலும் இந்த மராத்தான் ஒட்டத்திர்கான பாதுகாப்பு, மற்றும் போக்கு வரத்துசீர்படுத்தி மாநகர காவல்துறை நிகழ்ச்சி முழுமைபெற பெரிதும் உதவினார்கள்