முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினமும் விபத்தை சந்திக்க நேரிடும் சாலை பிரிவுகள் - குழப்பத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஒட்டிகள்.


தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இரண்டாம் கேட்டிலிருந்து நான்காம் கேட். வரையிலான சாலையாகும். இந்த சாலையானது, மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையமும், பள்ளிக்கூடமும், திருமண மண்டபங்களும், இருப்பதால்... மக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.                                      இருசக்கர வாகன ஒட்டிகள்  இந்த சாலையில் நான்காம் கேட் அல்லது  புதிய பேருந்து நிலையம் செல்ல  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே கடந்து செல்ல வேண்டும்.  இந்த பாலத்தின் கீழே கடந்து  இடதுபுறமாக செல்கின்ற வாகனங்களை பின் தொடரும்  சில இரு சக்கர வாகன ஒட்டிகள் முந்தி செல்வதற்காக பாலத்தின் இரு பக்கமும் இருக்கின்ற  இரு துண்களுக்கு இடையே   மின்னல் வேகத்தில் நழைந்து முன் செல்கின்ற வாகனத்தை கடக்கி றார்கள். இவ்வாறு இரு தூண்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் கடந்து செல்வதால் எதிரே வருகின்ற லாகளங்கள்  மற்றும் பாலத்தின் கீழ் புதிய பேருந்து நிலைத்திற்கு செல்லும்  பேருந்துகள் அல்லது இதர லாகனங்கள் மீது மோதுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த  இடத்தில் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் இரு தூண்களுக்கு இடையே தடுப்பு  அல்லது வேகத்தடை  அமைத்தால் நலமாக இருக்கும் என  விபத்தை சந்திக்காமல்  நூல் இழையில்   உயிர் தப்பிக்கும் வாகன ஒட்டிகளின் வேண்டுதலாக இருக்கிறது.  எனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உரிய  நடவடிக்கையை துரிதமாக எடுத்தால் ..  வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கலாமே!                                                                                                                                     "நமது எழுத்தாணி" 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்