நேரம் பொன் போன்றது. காலத்தை வீண் செய்யாத மூதாட் டி!

 தூத்துக்குடி மாவட்டம்  வாஞ்சி மணியாச்சி  ரயில்  நிலைய  சந்திப்பில் .. சென்னை செல்லும்  குருவாயூர் எக்ஸ்பிரஸ் 
  11-10-2018   அன்று சில மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது  தூத்துக்குடி To  குருவாயூர்  லிங் ரயிலில் பயளித்த ஒரு மூதாட்டி ஒருவர் மணியாச்சி  ரயில்  நிலைப சந்திப்பில்  இந்த காலதாமத்தை   தனக்கு பயன்படும் விதமாக  சேலையை உலரவைக்கி றார்.