முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லேபர் காலணியில் ... இலவச டியூசன் சென்டர்





தூத்துக்குடி வ.உ.சி துறைமுக  லேபர் காலணியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக மாலை (5.30முதல்8.30) வரை சிறப்பாக நடத்தப்பட்டு  வரும், இலவச டியூசன் சென்டர் கடந்த வருடம் விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா  என இரட்டை விழா தூத்துக்குடி  வ.உ.சி  துறைமுக  லேபர் காலணியில் உள்ள அங்கன் வாடி மையத்தில்  16-10-2018 செல்வாய் கிழமை அன்று நடைபெற்றது 
      இந்த  நிகழ்ச்சியில் கலைமகள் பூஜை மற்றும்  மாணவ,மாணவியர்கருக்கான  பேச்சு போட்டி, ஒவியம் , நடனம், யோகா என நடை பெற்றது.  இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர்.                     இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி ஆர்வலர்கள்  சார்பில் திரு. A செந்தில் கணேஷ் AEE. திரு.முத்தையா SE.  திரு.காளியப்பன் DPo, திரு.முருகேசன், திரு சக்திவேல், திரு.மணிகண்டன். மேலும் தாமிரபரணி அறக்கட்டளை சார்பில்... சந்தோஷ்  பேன்லி மாரியப்பன், திருமதி கனக வள்ளி,  செல்வி Jஇன்னாஸி, செல்வி மொழி மற்றும் ஊர் மக்கள் நல சங்கத்தின் சார்பில்,  திரு. முத்துராமன்.            (கான்ட்ரைக்டர்)திரு.சுப்பிரமணியன்.திருமுருகன், மற்றும் காலணி பொதுமக்கள் . பலர் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிபில்.. கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ப ரிசுகள் வழங்கப்பட்டன. இலவச டியூசன் சென்டரின் ஆசிரியர் செல்வி அபிராமி அவர்
கள் நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்