தூத்துக்குடி வ.உ.சி துறைமுக லேபர் காலணியில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக மாலை (5.30முதல்8.30) வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும், இலவச டியூசன் சென்டர் கடந்த வருடம் விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா என இரட்டை விழா தூத்துக்குடி வ.உ.சி துறைமுக லேபர் காலணியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் 16-10-2018 செல்வாய் கிழமை அன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கலைமகள் பூஜை மற்றும் மாணவ,மாணவியர்கருக்கான பேச்சு போட்டி, ஒவியம் , நடனம், யோகா என நடை பெற்றது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு, கல்வி ஆர்வலர்கள் சார்பில் திரு. A செந்தில் கணேஷ் AEE. திரு.முத்தையா SE. திரு.காளியப்பன் DPo, திரு.முருகேசன், திரு சக்திவேல், திரு.மணிகண்டன். மேலும் தாமிரபரணி அறக்கட்டளை சார்பில்... சந்தோஷ் பேன்லி மாரியப்பன், திருமதி கனக வள்ளி, செல்வி Jஇன்னாஸி, செல்வி மொழி மற்றும் ஊர் மக்கள் நல சங்கத்தின் சார்பில், திரு. முத்துராமன். (கான்ட்ரைக்டர்)திரு.சுப்பிரமணியன்.திருமுருகன், மற்றும் காலணி பொதுமக்கள் . பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிபில்.. கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ப ரிசுகள் வழங்கப்பட்டன. இலவச டியூசன் சென்டரின் ஆசிரியர் செல்வி அபிராமி அவர்கள் நன்றி கூற விழா நிறைவு பெற்றது.