முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேங்கிய மழை நீர் ... சிரமத்தில் தினரும் மக்கள்.





   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க்காலணி - போல்பேட்டை- சக்தி விநாயகம் புரம்- ராஜாஜி பூங்கா எதிரேயுள்ள மணிநகர் -   இது போன்ற பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது..மேலும் மழை பெய்துவருவதால்.. .. தொடர்ந்து மக்கள் இந்த சாலைகளை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தண்ணீர் உறிஞ்கம். மோட்டார் இயந்திரங்களால் .. தேங்கிய   மழை நீரை வடிய செய்கின்றனர்.   ஆனால் சில பகுதிகளை மாநகராட்சி கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.   பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள் ளாகின்றார். தேங்கிய  நீரினால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.                              மேலும் மழை நீரால்   பழுதடைந்த சாலைகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் . இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக வேண்டிய நிலை  தொடர்கிறது. உடனடியாக, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், மற்றும்  மக்கள் பிரதிநிதிகள்.இணைந்து இதற்கு தீர்வு எடுக்கப்படுமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்