தேங்கிய மழை நீர் ... சிரமத்தில் தினரும் மக்கள்.





   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க்காலணி - போல்பேட்டை- சக்தி விநாயகம் புரம்- ராஜாஜி பூங்கா எதிரேயுள்ள மணிநகர் -   இது போன்ற பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது..மேலும் மழை பெய்துவருவதால்.. .. தொடர்ந்து மக்கள் இந்த சாலைகளை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தண்ணீர் உறிஞ்கம். மோட்டார் இயந்திரங்களால் .. தேங்கிய   மழை நீரை வடிய செய்கின்றனர்.   ஆனால் சில பகுதிகளை மாநகராட்சி கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது.   பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள் ளாகின்றார். தேங்கிய  நீரினால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.                              மேலும் மழை நீரால்   பழுதடைந்த சாலைகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் . இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளை சந்திக வேண்டிய நிலை  தொடர்கிறது. உடனடியாக, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், மற்றும்  மக்கள் பிரதிநிதிகள்.இணைந்து இதற்கு தீர்வு எடுக்கப்படுமா?