தூத்துக்குடியில் கடந்த 30 -11-2018 அன்று ஜனநாயக மக்கள் உரிமைக் கழத்தின் தூத்துக்குடி மாவட்ட பொது குழு கூட்டம் தூத்துக்குடி கனி ரெஸ்டாரன்டில் நடை பெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகி திரு மாரிமுத்து , திருமதி. இந்திரா ஜெரால்டு, ஆட்தி மன்ற குழு உறுப்பினர் திரு.லினோ அவர்களும். மற்றும் மாவட்ட நிர்வாகிகளான திரு.சாமிநாதன் அவர்களும் திரு சம்சுதின் , திரு.சின்னசாமி, திரு.கரிகாலன், திரு.மகாராஜன் திரு.அமர் சிங், திரு. ஜமாலுதின், திரு.பிரவின் பாஸ்கர், திரு.லிங்கராஜ். திரு.சுஜேய்,திரு.மதிராஜன், திரு.முருகேசன்,மேலும்" ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழில் மண்டல நிருபர். திரு. இ.சிவகாமிநாதன் அவர்களும் மாவட்ட நிருபர் திரு.ஜெயராமன் அவர்களும், திருச்செந்தூர் தாலுகா நிருபர் திரு.அனந்த நாராயணன் அவர் களும், தூத்துக்குடி நகர நிருபர் திரு.சங்கர் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தோருக்காகவும், கஜா புயலில் உயிர் இழந்தோர்க்காகவும், அமைப்பின் புரவலர் திரு.ஆத்தூர் மணி அவர்களின் மறைவிற்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அமைப்பின் உறுதி மொழியை திரு. ஜமாலுதின் அவர்கள் வாசிக்க கூட்டத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்பாக ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர். தலைவர் டாக்டர் .S .சுந்தர் அவர்கள் தனது சிறப்புரை யாற்றினார். இந்த உரையில் மனித உரிமைகள் என்பது என ன? மனித உரிமைகள் எப்படி காக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும், மனிதநேயத்தையும், மளித நேயய செல்பாட்டை பற்றியும் விளக்கமாகவும், எளிமையாகவும் உரையற்றினார் என்பது குறிப்பிடத்க்கது. மத்திய மாவட்ட தலைவர் நிரு செல்வராஜ் அவர்கள் நன்றி கூற .. நிகழ்சியின் இறுதியில் நாட்டு பண் இசையோடு கூட்டம் நிறைவு பெற் றது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை" ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் " தூத்துக்குடி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு.TJ.கார்திக்கேயன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட முழுவதுமுள்ள அமைப்பின் நிர்வாகிகள், மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.