முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்க்கு திரு உருவ சிலை- ஜனநாயக மக்கள் உரிமைக்கழகம் கோரிக்கை!

மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு பூங்காவுடன் சிலை அமைக்க வேண்டும் என " ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம்." சார்பில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோரிக்கை மனு 10 - 12-2018 திங்கள்  கிழமை கொடுக்கப்பட்டது.
 இந்திய  இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ... பாடுபட்ட தலைவர்களில் பலர் பிறந்த பூமி நமது  தூத்துக்குடி மாவட்டம் . அவர்களில் மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு தனி இடம் உண்டு. அவர் தனது கவிதை மூலமாக இந்திய சுதந்திரத்திற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர். ஆனால் அவருடை  திரு உருவ சிலை தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகர் தூத்துக்குடியில் இல்லை. பாரதியார்க்கு பெறுமை சேர்க்கும் வகையில் பூங்காவுடன் கூடிய  சுப்பிரமணிய பாரதிபின் சிலை   தூத்துக்குடியின் பிரதான பகுதியான வ.உ.சி கல்லூரிக்கு சமீபபாக  அமைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J கார்த்திக்கேயன் அவர்களின்  வழி காட்டலின் படி  தூத்துக்குடி  மத்திய மாவட்டத் தலைவர் திரு.N. மகாராஜன் -  மத்திய மாவட்ட செயலாளர்   கரிகாலன் ஆகி யோர் தாங்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்