முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"வாட்ஸ் ஆப்" ல் பறந்து வந்த பயன் உள்ள தகவல்

                   .    


       ஆம்புலன்ஸ் வாகனத்து சைரன் ஒலியின் வகைகளின் விளக்கங்கள்

நாம் செல்லும் கோவில்களில் சில சமயங்களில் தென் படுவதில்லை தெய்லங்கள். மனித உருவில் தெய்வங்களாய் ... நமது உடல் நல குறைவிலும் , ஆபத்து, மற்றும் விபத்து காலங்களில் டாக்டர்கள்  மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் இவர்களே நாம் நாடி நிற்கும் தெய்வங்கள் . மேலும் உரிய நேரத்தில் தகவலை பெற்று... சாலையின் தடைகளையும், போக்குவரத்து  நெரிசல்களை கடந்து உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு நம்மை சேர்த்து உயிர் காக்க உதவும் உற்ற  தோழளாய் திகழ்வது "108 " ஆம்பபுலன்ஸ்  வாகன சேலை. இந்த வாகனத்தில் உள்ளே இருக்கும் நோயாளின் உடல் நிலையின்  நிலைமையை ஆம்புலன்ஸ் வாகனத்து சைரன் ஒலியின் வகைகளின் விளக்கங்கள் தருகின்ற இந்த வீடியோ பயன் உள்ளதாக  கருதுகிறேன். எனவே சாலைபில்  ப பணிக்கும் போது  ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டு  உள்ளே இருக்கும் நோயாளிகளின்    உயிர் காக்க உதவுவோமே!                        
                                             இவன் : " நமது எழுத்தாணி "

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்