.
நாம் செல்லும் கோவில்களில் சில சமயங்களில் தென் படுவதில்லை தெய்லங்கள். மனித உருவில் தெய்வங்களாய் ... நமது உடல் நல குறைவிலும் , ஆபத்து, மற்றும் விபத்து காலங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் இவர்களே நாம் நாடி நிற்கும் தெய்வங்கள் . மேலும் உரிய நேரத்தில் தகவலை பெற்று... சாலையின் தடைகளையும், போக்குவரத்து நெரிசல்களை கடந்து உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு நம்மை சேர்த்து உயிர் காக்க உதவும் உற்ற தோழளாய் திகழ்வது "108 " ஆம்பபுலன்ஸ் வாகன சேலை. இந்த வாகனத்தில் உள்ளே இருக்கும் நோயாளின் உடல் நிலையின் நிலைமையை ஆம்புலன்ஸ் வாகனத்து சைரன் ஒலியின் வகைகளின் விளக்கங்கள் தருகின்ற இந்த வீடியோ பயன் உள்ளதாக கருதுகிறேன். எனவே சாலைபில் ப பணிக்கும் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டு உள்ளே இருக்கும் நோயாளிகளின் உயிர் காக்க உதவுவோமே!
இவன் : " நமது எழுத்தாணி "