ஒட்டப்பிடாரம் யூனியனில் புதிய ஆணையாளர் பொறுப்பு

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம், தாலுகா யூனியன் அலுவலகத்தில்  புதிய ஆணையாளர் திரு.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டு ... ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்க ளுக்கு சென்று  அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.  மேலும் நாகப்பட்டியில் உள்ள வட்ட கினறு  பாழடைந்த நிலையில் துர்நாற்றம் அப்பகுதி மக்களின்   சுகாதாரத்திற்கு கேடு, மற்றும் ஆபத்து விளைவிக்கும் நிலையிலும் இருப்பதால் ... அதை மூடிவிட வேண்டும்  எனவும் மேலும், பழுது அடைந்த நிலையில் இயங்கி வரும் அங்கன் வாடி கட்டித்தை சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.                                        மக்களின் கோரிக்கைகளை ஏற்று பழடைந்த நிலையில் உள்ள  கினற்றை மூடவும், பழுது அடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீர்அமைத்து தருவதாகவும், அங்கன்வாடி அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதியளித்தார்  ஆணையாளர்  திரு.நாகராஜன்.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்