முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வருக்கு கோவில்பட்டியில்... பிரமாண்டமான வரவேற்பு

                
                  
.
.
                    20-01-2019  ஞாயிற்று கிழமை   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102  ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு  திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த  நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர்   திரு கடம்பூர் ராஜீ  முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  திருநட்டர்  ஜீ, தத்துக்குடி மாவட்ட  அ தி மு க  நிர்வாசிகள் பலர். கலந்து கொண்டனர். முதல்வர் பேசும் போது  கடந்த காலங்களில்  அ தி மு க அரசு செய்த சாதனைகள், மேலும் வர இருக்கின்ற  நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும்,தொண்டர்கள் தேர்தல் பணி செய்ய தயாராகும் படி கேட்டுக்கொண்டார்.  அவர் தொடர்ந்து பேசுகைபில்... தொண்டர்கள், மற்றும் ாபொவ மக்களை பார்தது தான் திருச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சேர கால  தாமதம் ஏற்பட்ட போதும்  கொளுத்தும் வெயிலையும், பொறுபடுத்தாமல்  நிற்பதை கண்டு ...  உங்கள் சிரமங்களை என்னால் உணர முடிகிறது. எ னென்றால்.. நான் விவசாய குடும்பத்தில் பிறந்த தவன் வெயிலின் தாக்கத்தை அனுபவித்தவன் என்றார். லரும் தேர்தலில்  அதிமுகவை நிங்கள் தொடர்ந்து ஆதரிக்கும் மாறு முதல்வர் திரு. K.பழனிச்சாமி மக்களை கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்து திருநெல்வேலி  நோக்கி புறப்பட்டு சென்றார்.  கோவில்பட்டிக்கு முதல்வர் வருகைகான பாதுகாப்பு முன் எற்பாடுகளை காவல்துறை  சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்