20-01-2019 ஞாயிற்று கிழமை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102 ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருநட்டர் ஜீ, தத்துக்குடி மாவட்ட அ தி மு க நிர்வாசிகள் பலர். கலந்து கொண்டனர். முதல்வர் பேசும் போது கடந்த காலங்களில் அ தி மு க அரசு செய்த சாதனைகள், மேலும் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும்,தொண்டர்கள் தேர்தல் பணி செய்ய தயாராகும் படி கேட்டுக்கொண்டார். அவர் தொடர்ந்து பேசுகைபில்... தொண்டர்கள், மற்றும் ாபொவ மக்களை பார்தது தான் திருச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சேர கால தாமதம் ஏற்பட்ட போதும் கொளுத்தும் வெயிலையும், பொறுபடுத்தாமல் நிற்பதை கண்டு ... உங்கள் சிரமங்களை என்னால் உணர முடிகிறது. எ னென்றால்.. நான் விவசாய குடும்பத்தில் பிறந்த தவன் வெயிலின் தாக்கத்தை அனுபவித்தவன் என்றார். லரும் தேர்தலில் அதிமுகவை நிங்கள் தொடர்ந்து ஆதரிக்கும் மாறு முதல்வர் திரு. K.பழனிச்சாமி மக்களை கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்டு சென்றார். கோவில்பட்டிக்கு முதல்வர் வருகைகான பாதுகாப்பு முன் எற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.
20-01-2019 ஞாயிற்று கிழமை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. திருச்சி அருகே ஜல்லிகட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ... திருநெல்வேயில் நடைபெற இருக்கும் முன்னால் முதல்வர் அமரர் எம். ஜி .ஆர் அவர்களின் 102 ஆம் பிறந்தநாள்விழாவில் கலந்து கொள்வதற்கு திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் ... செய்தி மற்றும் விளம்பர துரை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ முன்னிலையில் மாவட்டசெயலாளர் சித.செல்லப்பாண்டியன். திரு SPசண்முகநாதன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருநட்டர் ஜீ, தத்துக்குடி மாவட்ட அ தி மு க நிர்வாசிகள் பலர். கலந்து கொண்டனர். முதல்வர் பேசும் போது கடந்த காலங்களில் அ தி மு க அரசு செய்த சாதனைகள், மேலும் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றாலும்,தொண்டர்கள் தேர்தல் பணி செய்ய தயாராகும் படி கேட்டுக்கொண்டார். அவர் தொடர்ந்து பேசுகைபில்... தொண்டர்கள், மற்றும் ாபொவ மக்களை பார்தது தான் திருச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து சேர கால தாமதம் ஏற்பட்ட போதும் கொளுத்தும் வெயிலையும், பொறுபடுத்தாமல் நிற்பதை கண்டு ... உங்கள் சிரமங்களை என்னால் உணர முடிகிறது. எ னென்றால்.. நான் விவசாய குடும்பத்தில் பிறந்த தவன் வெயிலின் தாக்கத்தை அனுபவித்தவன் என்றார். லரும் தேர்தலில் அதிமுகவை நிங்கள் தொடர்ந்து ஆதரிக்கும் மாறு முதல்வர் திரு. K.பழனிச்சாமி மக்களை கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்டு சென்றார். கோவில்பட்டிக்கு முதல்வர் வருகைகான பாதுகாப்பு முன் எற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.