முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட அளவிளான குத்துச் சண்டை போட்டி .. ஆர்வத்துடன் மாணவ-மாணவியர்கள்

   



 மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி  200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்பு .                                     தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி, 27-01-2019 ஞாயிறு கிழமை தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள "குட்  ஷேப்பர்ட் " பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.      இந்த போட்டியில்   மினி சப்-ஜீனியர், சப்-ஜுனியர் , ஜூனியர் , சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில மாவட்ட முழுவதிலிருந்தும்  200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காலை 10 மணியளவில் ...   தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் திரு.சுப்புராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்பு உரை நிகழ்த்த ... பொப்பிஸ் ஜிம்  திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி பாக்ஸிங் தலைவர் திரு. ராஜேஸ், தூத்துக்குடி மாவட்ட பாக்ஸ்ஸிங் அஷோலியேஷன் மூத்த செயலாளர் திரு.ஞானத் துரை அவர்களும், குத்துச்சண்டை போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இப்போட்டியின் நடுவர்களாக.. திரு P.சுப்புராஜ்,.  I .ஸ்டீபன், A .இசக்கி ராஜா, மனோ, ராஜேஸ், திரு செல்வமணி, சுந்தர், ஆனந்த், ஜாபர், முனியசாமி, அருன் குமார், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்