ஜிம்னாஸ்டிக் போட்டி - மாணவ மாணவியர்களின் வீர சாகசம்



தூத்துக்குடியில் 27-01-2019 ஞாயிறு கிழமை அன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி
நடைபெற்றது.    இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியை தூத்துக்குடி வடபாக  காவல் துறை உதவி  ஆய்வாளர் திரு. P ராஜேஸ் அவர்கள் வருகை தந்து ஜிம்னாஸ்டிக் போட்டியை தொடங்கி வைத்து மாணவ - மாணவியர்களின் ஆர்வத்தையும், முயறசியையும், பாராட்டி வாழ்த்தி பேசினார்.   தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு, அன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் திரு.Dr.அல்பி ஜான் வர்க்கீஸ் IAS  கலந்து மாணவ மாணலியர்களுகரு  பதக்கங்களும், கேனடயங்களும வழங்கி ஊக்கமளித்து பேசினார். இந்த போடடிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும், தூத்துக்குடி மாவட்டஜிம்ளாஸ்டிக் விளையாட்டு அசோசியேசன் செயலாளரும், . ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரும் RK.ராமன் செய்திருந்தார். திரு. K. பாஸ்கர் BABL - திரு S. டென்னிஸன் - திரு K.விஜெய் / இந்த போட்டிக- திரு.E. ரத்தனக் குமார் - திரு.அருன் - V. வேம்பு - ஸ்வாதி ஆகியோர் இந்த போட்டிக்கான ஓத்துழைப்புகளை வழங்கினர்கள் .
.