முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிம்னாஸ்டிக் போட்டி - மாணவ மாணவியர்களின் வீர சாகசம்



தூத்துக்குடியில் 27-01-2019 ஞாயிறு கிழமை அன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி
நடைபெற்றது.    இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியை தூத்துக்குடி வடபாக  காவல் துறை உதவி  ஆய்வாளர் திரு. P ராஜேஸ் அவர்கள் வருகை தந்து ஜிம்னாஸ்டிக் போட்டியை தொடங்கி வைத்து மாணவ - மாணவியர்களின் ஆர்வத்தையும், முயறசியையும், பாராட்டி வாழ்த்தி பேசினார்.   தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவ. மாணவியர்களுக்கு, அன்று மாலை தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் திரு.Dr.அல்பி ஜான் வர்க்கீஸ் IAS  கலந்து மாணவ மாணலியர்களுகரு  பதக்கங்களும், கேனடயங்களும வழங்கி ஊக்கமளித்து பேசினார். இந்த போடடிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும், தூத்துக்குடி மாவட்டஜிம்ளாஸ்டிக் விளையாட்டு அசோசியேசன் செயலாளரும், . ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரும் RK.ராமன் செய்திருந்தார். திரு. K. பாஸ்கர் BABL - திரு S. டென்னிஸன் - திரு K.விஜெய் / இந்த போட்டிக- திரு.E. ரத்தனக் குமார் - திரு.அருன் - V. வேம்பு - ஸ்வாதி ஆகியோர் இந்த போட்டிக்கான ஓத்துழைப்புகளை வழங்கினர்கள் .
.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்