அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

 உழவர் திருநாளாம் தை பொங்கல் திரு நாளில் மழை பொழிந்து, விவசாயம் நிகழ்ந்து , பஞ்சம் என்ற ஓன்றை மறந்து,   யாவரும் மகிழ்ந்து, உழவர்களின் உள்ளம் நெகிழ்ந்து, மகிழ்வோடு கொண்டாடும்  அனைவரையும், அன்போடு  ...   " நமது எழுத்தாணி " வாழ்த்துகிறது.