முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குத்து சண்டை போட்டி . வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ் பரிசுகளை வழங்கினார்.

                 
                 
                 
                                                    
தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019  சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள்.                                     அன்று மாலையில் இந்த குத்துச் சன்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் : ஜேஸ்மின் ராஜேஸ் M B.B.S அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்களையும், கேடயமும் / சான்றிதழ்கள் வழங்கி, மாணவ, மானவியர்களை வாழ்த்தி பாராட்டி பேசினார். ஒட்டு மொத்த "சேம்பியன் ஷிப்" பட்டத்திற்கான முதல் இடத்தை ஐ.எஸ்.என் கிளப் மற்றும் இரண்டாம் இரண்டாம் இடத்தை புரூஸ் .லி பாக்ஸிங் கிளப் 52. புள்ளிகளுடன் வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை குத்து சண்டை கழக செயலாளர் திரு.சுப்புராஜ். மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர்  திரு.ராஜலிங்கம், செயலாளர் திரு.இசக்கி ராஜா, துணைச் செயலாளர் திரு.ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டி பேசினார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்