முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒய்வு ஒரு சுமையல்ல...


  " ரிட்டை டு லைப் " என்பது வயது முதிர்வை காட்டுவது அல்ல அது வாழ்க்கையின் அனுபவத்தின் உயர்வையும், அதன் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணி ஓய்வு என்பது தான் செய்யும் வேலை ஸ்தலத்திலிருந்தும் செய்து வந்த வேலையிலிருந்தும் அரசாங்க ஆணையின் படி தன்னை விடுவித்து கொள்வது தான் ஓய்வு என்று நாம் கூறுகிறோம். அது ஓய்வு? அல்ல பணி நிறைவு தான் .அது .    .                                               ஒரு மனிதன் தனது சிந்தனைக்கும், ஆர்வத்திற்கும செயல் பாட்டிற்கும் ஒய்வு என்பது கிடையது. ஒரு மனித னின் தேவைகளைப் பொறுத்தே அவர்களின் தேடல்கள் அமைகிறது. தேடலை நிறுத்திக் கொண்டால். தான் நிறைவு பெற்ற மனிதனாக இந்த சமூகத்தின் பார்வைக்கும் தெரியும். ஆனால் உள்ளத்துக் குள்ளே ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றும். அப்போது தான் 
நாட்கள் போர் அடிக்க தொடங்குகிறது இப்போதுதான்  ஆண்டவன் உங்களை கொண்டு  ஏதோ ஒன்றை நடப்பிக்க நினைக்கிறார்.இந்த ,நாட்களில்தான்,பனிநிறைவு பெற்ற இதயங்களே' உங்கள் மனதும், சிந்தளையும்செயலும்,இந்த.சமுதாயத்திற்கும். உங்கள் குடும்பத்திற்கும் நம் தேசத்திற்கும் தேவை. இந்த பணி நிறைவு என்ற  ஒன்றால் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால தலைமமுறைக்கு வேலை  பெறுகின்ற  வாய்ப்பை நாம் உருவாக்  கி தருவதாக அமையும். ஒய்வு என்பது மனதுக்கும் இல்லை.   ஓய்வு பாரமல்ல, நமது புதிய சாதனைக்கு மற்றொரு வாசலாக அமைகிறது.                                                                                     தூத்துக்குடி : E . சிவகாமிநாதன் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்