இந்திய சிறுதொழில் கிராம புற வணிக கண்காட்சி

                                                    
                 
23-02-2019 சனிகிழமை அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கில் புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில்  இந்திய சிறு தொழில்  மற்றும் கிராம புற வணிக கண்காட்சி நடைபெற்றது .இந்த கண்காட்சியை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் கண் காட்சியை திறந்து வைத்து அதில் இடம்பெற்ற கடைகளை பார்வையிட்டார்.                   பின்னர் இடம் பெற்ற பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்