முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடங்கிடும்.. இரயில் பயணத்தில் .. தொடர்ந்திடும் கால தாமதம்.


தூத்துக்குடி

      சென்னையிலிருந்து புறப்படும் தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் வண்டி எண்  16129 குருவாயூர் எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சி சந்திப்புக்கு மாலை 6:30 மணி வந்தடைகிறது. ஆனால் தூத்துக்குடி ரயில்வே  நிலையத்திற்கு சென்றடைய 8:40 மணி ஆகிவிடுகிறது. வந்த  இந்த பயண நேரம் பயனிகளால் காலதாமாக கருதப்படுகின்றது.  இந்த குறை எப்போது தீர்க்கப்படும் என பயணிகளின் ஏதிர்ப்பார்பாக உள்ளது. இதனால் மதுரை மண்டல மேலாளர் தீர்வு காண்பாரா! சென்னை To குருவாயூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக வரவேண்டிய இடத்தில் 8:45 மணி அளவில் மணி அளவில் வருவதேனோ?மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சரியான உணவகங்கள், தேநீர் கடைகள் இல்லை. இதனால் வயதானவர்கள்,உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள்,மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துகுள்ளாகின்றனர். மேலும் தூத்துக்குடியிலிருந்து  புறப்பட்டு வரும்  குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் மணியாச்சி ரயில் சற்றுப் சந்திப்பில் தூத்துக்குடி லிங் பெட்டிகளை இனணக்கும் இடத்,திலும், சென்னையிலிருந்து வருகின்ற குருவாயூர்  தூத்துக்குடி செல்லும் லிங்க் பெட்டிகளை துண்டித்து மாற்று இஞ்சின் பொருத்தப்படும் இடத்தில்...ரயில் நீளத்தை காட்டி லும், பிளாட்பாம் நீளம் குறைவான அளவில் ரயில் பெட்டிகளை நிறுத்தப்படுவதால்...  பயணிகள் தட்டவாளத்தின் தரை மட்டத்தில் இருந்து  சிரமப்பட்டு எவ்வி  ஏற வேண்டியுள்ளது.  மணியாச்சி சந்திப்பு நிலையத்தில் பயணிகள் கேன்டின் செல்ல தண்ட
 வாளங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது போன்று நமது கண்களுக்கு தென்படும் மக்களின் சிரமங்கள் ...தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு தென்படுமா? .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்